Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts

Friday, March 19, 2010

நான் போகிறேன் மேலே மேலே

படம் : நாணயம் (2010)
பாடல் : நான் போகிறேன் மேலே மேலே
பாடகர்கள் : எஸ்.பி.பால சுப்பிரமணியம் , சித்ரா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடல் வரிகள் : கவிஞர் தாமரை
நடிகர்கள்: பிரசன்னா , ரம்யா ராய்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்


என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் ....

====================================================================

Movie:Naanayam
Song:Naan pogiraen maelae maelae
Singers:S.P.Balasubramanium, K.S.Chithra
Music Director:James Vasanthan
Actors: Prasanna, Ramya Rai

_______________________________

Lyrics:

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

Kannaadi munne nindre
Thaniyaaga naan pesa
Yaarennum jannal thaandi paarthaal ayyo
Ulpakkam thaazhpaal pottum
Araiyinul nee vanthaai
Kai neettith thottup paarthen kaatrai ayyo
En veettil neeyum vanthu serum kaalam ekkaalam
Poo maalai seithen vaaduthe
En meththai thedum porvai yaavum selai aagaatho
Vaaraatho aanaalum indru,haanaan

En thookkam vendum endraai
Tharamaatten endrene
Kanavennum kallachchaavi konde vanthaai
Vaarthaigal thedi thedi naan pesi paarthene
Mounathil pesum viththai neethaan thanthaai
Andraada pogum paadhai yaavum indru maattrangal
Kaanaamal ponen paathiyil
Nee vandhu ennai meetti selvaai endru ingeye
Kaal noga kaal noga nindrene

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Aah....
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

(This song seems to be tuned in sankarabharanam, hence sounding like Poovirkul from Jeans 1998) comment by: dinarkar rajaram (http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8619192&tid=5431389924329219257&start=1)

Tuesday, March 16, 2010

Neelathamara - anuraga vilochananayi

Movie - Neelathamara

Lyrics - Vayalar SarathChandra varma
Music - Vidyasagar
Singers : Shreya Ghosal, Sreekumar
Director - Lal Jose
Actors : Kailash & Archana Kavi

Karaoke Download : Anuraga... (courtesy: music4u)

(Male)
Anuraga vilochananaay
athilere mohithanaay
padimele nilkum chandrano thiddukkam
Anuraga vilochananaay
Athilere mohithanaay
padimele nilkum chandrano thiddukkam

(Female)
pathinezhin pournami kaanum
azhakellaam ulloru poovinu
ariyaathinnu enthe enthe dhannakkam
puthu minnukkam
cheerum mayakkam

(Male)
anuraga vilochananaay
athilere mohithanaay
padimele nilkum chandrano thiddukkam

(Female)
palanaalaay thazhe irangaan oru thiddukkam

(Female)
oh....kaliyum chiriyum nirayum kanavil
ilaneer ozhuki kulirill

(Male)
thanalum veyillum punarum thodiyill
mizhikal paayunnu kothiyil

(Female)
kaanaam ullil ulla bhayamo

(Male)
kaanaan eeryulla rasamo

(Female)
onnay vannirunnu veruthe padavil

(Male)
kaathirippu vingallale

(Female)
kaalaminnu mounamalle

(Male)
maounam theerille?

anuraga vilochananaayi
athilere mohithanaayi
padimele nilkum chandrano thiddukkam
palanaalaay thazhe irangaan oru thiddukkam

(Female)
ah aha haaa ha ha aha aha na na na na na

(Male)
puzhayum mazhayum thazhukum sirayil
pulakham pathivaay niraye

(Female)
manasin adayill viriyaan inniyum
maranno nee neela malare

(Male)
naanom poothu poothu kozhiye

(Female)
eenom keetu keetu kazhiye

(Male)
raavo yaathra poyi thaniye akalee

(Female)
raakadambin ghandhamode

(Male)
raakinavin chandhamode

(Female)
veendum cheerille

(Male)
anuraga vilochananaay
athilere mohithanaay
padimele nilkum chandrano thiddukkam
palanaalaay thazhe irangaan oru thidukkam

இது வரை இல்லாத உணர்விது

திரைப்படம்: கோவா
பாடல்: இது வரை....

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடகர்கள்: ஆண்ட்ரியா & அஜீஸ்
பாடல் வரிகள்: கங்கை அமரன்

நடிகர் & நடிகை: ஜெய் & பியா பாஜ்பாய்

பெண் : இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே....

இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வரவேண்டும்
நீண்ட வழி என் பயணம் ohho

ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தான் Ohhh ohh

ஆண்: மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே......
=====================================================================
movie: goa
music: yuvan shankar raja
lyrics : gangai amaran
singers: andrea & ajeesh
actors: jai & pia bajbai
song video link: http://www.youtube.com/watch?v=haD2zCtrtIU
=====================================================================

f: idhu varai illadha unarvidhu
idhayathil undana kanavidhu
Palithidum annalai thedidum padal kettaayo

idhu varai illadha unarvidhu
idhayathil undana kanavidhu
Palithidum annalai thedidum padal kettaayo

moodamal moodi maraithadhu
thaanaga poothu varughudhu
thedamal thedi kidaithadhu ingey

moodamal moodi maraithadhu
thaanagha poothu varughudhu
thedaamal thedi kidaithadhu ingey

inge oru inbam vandhu niraya
eppodhu en unmai nilai ariya
thaangamalum thoongamalum
naal selludhey

illamale nitham varum kanavu
kollamal kolla
sugam ennendru solla
nee thunai varavendum
neenda vazhi en payanam ohho

m: Ange angey vandhu vandhu kalakkum
venmegamum vennilavum pola
endhan mana ennangalai yaar arivar

en nenjamo un pola alla
yedho ore maatram
nilai puriyadha thottram

f: idhu nirandharam alla
maarividum mananilai dhan Ohhh ohh

m: manadhile ullorum unarvugal
malarnthadhey muthaana uravugal
thiranthadhe thannale kadhavugal
namakku munnale

manadhile ullorum unarvugal
malarnthadhey muthaana uravugal
thiranthadhe thannale kadhavugal
namakku munnale

dhegam ippodhu unarndhadhu
thendral en meedhu padarndhadhu
mogam munneri varugudhu munne

dhegam ippodhu unarndhadhu
thendral en meedhu padarndhadhu
mogam munneri varugudhu munne